மீண்டும் வேகமாக பரவும் கொரனோ -ஸ்பெயினில் 3,092 ஒரேநாளில் பாதிப்பு
உலக நாடுகளை மிரள வைத்து வந்த கொரனோ நோயானது தணிந்து
வந்த நிலையிகள் மீள அதன் தாக்குத்தல் அதிகரித்து காண படுகிறது ,தற்போது இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெயின் ஒரேநாளில் 3,092 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் திடீர் அதிகரிப்பு மீள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
,இந்த நோயால் மேலும் இரண்டு மில்லியன் மக்கள் வரை உலக அளவில் பலியாகி கூடும் என அஞ்ச படுகிறது