இராணுவத்தினர் மீது கண்ணிவெடி தாக்குதல் 11பேர் மரணம் -11 பேரை காணவில்லை
மிலான் இராணுவத்தினர் பயணித்த வாகன அணியை இலக்கு வைத்து நடந்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பதினொரு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் பதினொரு பேர் காணாமல் போயுள்ளனர்
இதில் நால்வர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது