58 அப்பாவி மக்களை கொன்று தீவிரவாதிகள் வெறியாட்டம்
தென்கிழக்கு நையீரியா பகுதியில் சந்தை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மக்கள் வாகன அணியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை ஐம்பத்தி எட்டு மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் டசின் கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர்
ஆளும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து செல்லும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் நாள் தோறும் அதிகரித்த வண்ணமே செல்கிறது
இதனை தடுக்க முடியாது ஆளும் அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது