மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு

Spread the love

மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு

இலங்கையில் தொடரு வைரஸ் தாக்குதலை அடுத்து ,கொழும்பு ,நுவரெலியா,இரத்தினபுரி,கம்பாக

,களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த ஒன்பது கிராமங்கள் மறு அறிவித்தல்வரை

அடித்து பூட்ட பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது

மேலும் அதிகரித்து செல்லும் நோயின் பரவலை அடுத்து நாடு முழு லொக் டவுனுக்கு செல்லும்

அபாயம் எழுந்துள்ளது

    Leave a Reply