மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை கொட்டகால பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த 17
தொழிலார்கள் மீது மின்னல் தாக்கியது இதில் 17 பேர் பலத்த மின்னல் தாக்குதலுக்கு உள்ளன
நிலையில் மருத்துவம மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது