மின்னல் தாக்கி ஒரே நாளில் 60 பேர் மரணம்

Spread the love

மின்னல் தாக்கி ஒரே நாளில் 60 பேர் மரணம்

இந்திய உத்தர பிரதேசத்த்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் அறுபது பேர் மரணமாகியுள்ளனர்


இந்த திடீர் இயற்கையின் சீற்ற மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த மின்னல் தாக்குதலில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது என்பது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது

    Leave a Reply