மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
இலங்கையின் முக்கிய எம்பியாக விளங்கி வரும் Dayasiri Jayasekera Rs. 637,448.38. மின்சார கட்டணத்தை செலுத்தும் படி ,மின்சாரவாரியம் அறிவித்துள்ளது .
இந்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் ,தவறினால் அவரது வீட்டுக்குரிய ,மின்சாரம் துண்டிக்க படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது .
இலங்கையில் மக்களை நல்வழி நடத்த வந்துள்ள எம்பிக்கள் ,அமைச்சர்கள் ஊழல் மோசடிகள் இவ்விதம் தலை விரித்தாடும் பொழுது ,நாடு எவ்வாறு முன்னேற்ற நிலைக்கு செல்லும் என்பதை மக்கள் மன்றே தீர்மானிக்க வேண்டும் .
மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
வெள்ளையர் நாடுகளில் எம்பியோ ,அரசனோ,ஆண்டியோ ,அவர்கள் பணத்தினை உடனே முறைப்படி செலுத்த வேண்டும் ,தவறின் தண்டம் அவர்கள் வீடு தேடி செல்லும் .
அதனால் தான் வெள்ளையர் நாடுகள் பொருளாதாரம் ,மற்றும் சட்டம் ,ஒழுக்கம் என்பனவற்றில் தலை சிறந்து விளங்குகிறது .
இலங்கையில் மக்கள் விழித்தெழாத வரைக்கும் ,இவ்வாறான மோசடி மன்னர்கள் நாடளுவதை தவிர்க்க முடியாது .
அதற்கு இலங்கை மக்கள் மேற்குலக ,வெள்ளையர்கள் நாட்டின் சட்டம் ,ஒழுங்கு,வாழ்க்கை தரத்தை படிக்க வேண்டும் .
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு