மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
இலங்கையின் முக்கிய எம்பியாக விளங்கி வரும் Dayasiri Jayasekera Rs. 637,448.38. மின்சார கட்டணத்தை செலுத்தும் படி ,மின்சாரவாரியம் அறிவித்துள்ளது .
இந்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் ,தவறினால் அவரது வீட்டுக்குரிய ,மின்சாரம் துண்டிக்க படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது .
இலங்கையில் மக்களை நல்வழி நடத்த வந்துள்ள எம்பிக்கள் ,அமைச்சர்கள் ஊழல் மோசடிகள் இவ்விதம் தலை விரித்தாடும் பொழுது ,நாடு எவ்வாறு முன்னேற்ற நிலைக்கு செல்லும் என்பதை மக்கள் மன்றே தீர்மானிக்க வேண்டும் .
மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி
வெள்ளையர் நாடுகளில் எம்பியோ ,அரசனோ,ஆண்டியோ ,அவர்கள் பணத்தினை உடனே முறைப்படி செலுத்த வேண்டும் ,தவறின் தண்டம் அவர்கள் வீடு தேடி செல்லும் .
அதனால் தான் வெள்ளையர் நாடுகள் பொருளாதாரம் ,மற்றும் சட்டம் ,ஒழுக்கம் என்பனவற்றில் தலை சிறந்து விளங்குகிறது .
இலங்கையில் மக்கள் விழித்தெழாத வரைக்கும் ,இவ்வாறான மோசடி மன்னர்கள் நாடளுவதை தவிர்க்க முடியாது .
அதற்கு இலங்கை மக்கள் மேற்குலக ,வெள்ளையர்கள் நாட்டின் சட்டம் ,ஒழுங்கு,வாழ்க்கை தரத்தை படிக்க வேண்டும் .
- நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
- தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
- தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
- பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
- சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
- சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
- வவுனியா பொலிஸார் அதிரடி
- பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
- மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு