மினுவாங்கொட கொவிட் 19 – நோயாளர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரிப்பு
மினுவாங்கொட கொவிட் கொத்தணியில் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1053 ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு 10.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் குறித்த தனியார் நிறுவன ஊழியர்கள்
இருவர் உட்பட அந்த நிறுவன ஊழியர்களுடன் தொடர்பைப் பேணிய
மேலும் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று மாலை உறுதி செயயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 இல் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்
4488
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
1197
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
3278
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
13
இறப்பு எண்ணிக்கை