மாணவர்கள் புத்தக பை சோதனை – கடுப்பில் பெற்றவர்கள்

மாணவர்கள் புத்தக பை சோதனை - கடுப்பில் பெற்றவர்கள்
Spread the love

மாணவர்கள் புத்தக பை சோதனை – கடுப்பில் பெற்றவர்கள்

இலங்கையில் மாணவர்கள் புத்தக பைகள் சோதனை செய்திடும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

இந்த நடவடிக்கையின் பின் புலத்தில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் உள்ளது அம்பலமாகியுள்ளது .

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ,மாணவர் ஒருவரது புத்தக பைக்குள் போதைவஸ்து கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,இந்த சோதனைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இவை மாணவர்கள் உளவு உரனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பெற்றவர்கள் கடுப்பில் உறைந்துள்ளனர் .

No posts found.