மாணவனை அடித்து கொன்ற யானை – கண்ணீரில் கிராமம்
கிராந்துருகோட்டை பஹலரக்கிந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு
உள்ளாகி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த மாணவன் 16 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.