மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை

Spread the love

மன்னார் தாராபுரம் கொரனோ அபாய வலயாமாகி பிரகடனம் – மக்கள்ஸ் செல்ல தடை

இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் நபர் ஒருவர்க்கு கொரனோ தொற்று ஏற்பட்டதை அடுத்து குறித்த கிராமம்

இராணுவத்தினரால் மக்கள் செல்ல தடை விதிக்க பட்டு முடக்க பட்டு

அந்த மக்கள் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர் .

மேலும் அவர்களுக்கு இந்த நோயானது உள்ளதா என்ற சோதனை நடவடிக்கை

மேற்கொள்ளவே இவ்வாறு புரிந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒருவருக்கு கொரனோ என்றால் அந்த கிராமத்தையே தனிமை படுத்தி

முடக்கும் மிக சிறந்த செயல் பாட்டில் இலங்கை ஈடுபடுவதாக நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர்

அப்படி என்றால் இலங்கை முழுவதிலும் உள்ள கிராமங்கள் இவ்வாறு

அடித்து பூட்ட படும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

மன்னார்,தாராபுரம்,கொரனோ ,
மன்னார்,தாராபுரம்,கொரனோ ,

Leave a Reply