மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்ட பீடி இலைகள் மீட்பு

Spread the love
மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்ட பீடி இலைகள் மீட்பு

மன்னார் – பேசலை கடல் பகுதியில் 1458 கிலோ எடை கொண்ட 29 பொதிகளில் அடைத்து வைக்க பட்ட பீடி இலைகள் மீட்க பட்டுள்ளன ,

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த அதிரடி வேட்டை இடம்பெற்றுள்ளது

Leave a Reply