மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

மனைவி ,மகனை கொன்று 2 கிழமை பிணத்துடன் வசித்த தமிழர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

புரிட்டனில் 36 வயதுடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனை கொன்று

அவர்கள் சடலத்துடன் இரண்டு கிழமை 42 வயது இந்திய தமிழ் கணவர் வசித்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

அதன் பின்னரே தன்னை அவர் குதி தற்கொலை செய்துள்ளது ,சடல பரிசோதனையில் தெரிய வந்துள்ளது


இவ்வாறான மூர்க்கத்தனமான கொலைக்கு கரணம் என்ன என்பது தெரியவில்லை ,

மேற்படி விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Leave a Reply