கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

Spread the love

கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

இலங்கை கடல் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது ,இவ்விதம்

இலங்கை சுதந்திர தின நாளில் வெள்ளைவத்தை பகுதி கடலில் காணாமல் போன் இருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் மாலைதீவை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவை திட்டமிட்ட கொலைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

    Leave a Reply