இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை

Spread the love

இலங்கையில் மனித உரிமை மீறல் அதிகரித்து செல்கிறது – பிரிட்டன் கவலை

இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்

அதிகரித்து செல்வதாக பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது


இது போன்ற கருது ஐநாவும் தெரிவித்துள்ள நிலையில் அதனை செவி சாய்க்காது மிதவாத

போக்கால் ஆளும்
அரசு செயல் பட்டு வருகிறது

மேற்படி விடயங்கள் நீடித்து செல்லுமாகின் அடகு இலங்கைக்கு பெரும் பின்னடைவை

ஏற்படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply