மதவாச்சியில் யானைதாக்கி பெண் பலி
இலங்கை மதவாச்சி பகுதியில் கட்டு யானையின் தாக்குதலில்
சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
இவ்வாறு பலியானவர் 55 வயதுடைய பெண்மணி என அடையாள
காணப்பட்டுள்ளது ,சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு
உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் ஆண்டு தோறும்
பலநூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது