மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு

Spread the love


மண்சரிவு அபாயம் கண்டி வீதி அடித்து பூட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினை அடுத்து கண்டி ,கொழும்புக்கு இடையிலான வீதி அடித்து பூட்ட பட்டுள்ளது
மண்சரிவு அபாயத்தினை அடுத்து தற்காலிகமா இந்த சாலை அடித்து பூட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Leave a Reply