மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் – விசாரணைகள் தீவிரம்
மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.ஆளும் ஆட்சியில் தொடரும்
பழிவாங்கல் அரசியல் வங்குரோத்தின் நிலவரம் இது என்பதாகிறது
முன்னாள் சுகாதர அமைச்சர் சஜிதா சிறையில் அடைக்க பட்டுள்ள நிலையில்
தற்பொழுது மங்கள சமரவீர இவ்விதமான குற்ற சத்துக்கு
உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது