மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்

Spread the love

மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்

அமெரிக்கா ரிச்மன்ட் அடுக்குமாடி தொடர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி

சூட்டு சம்பாவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அவசர காவு வண்டி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மாலை ஆறு முப்பது மணியளவில் இடம் பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில் இதுவரை குற்றவாளி கைது செய்யபடவில்லை

தப்பி ஓடிய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்

    Leave a Reply