மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

Spread the love

மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

மக்களை சுட்டு கொலை செய்வதை ,தனது சமூகவலைத்தளம் ஊடாக நேரலை புரிந்த ஆயுத தாரியின் செயல்பாடு , பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவில் பத்தொன்பது வயதுடைய ஆயுத தாரி ,நான்கு மக்களை சுட்டு கொலை புரிந்ததுடன் ,மேலும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி மூவர் காயமடைந்துள்ளனர் .

மக்களை சுட்டு கொல்வதை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்த ஆயுததாரி

தான் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலை, சமூக வலைதளத்தில் நேரலை செய்த நபரின் ,கொடும் செயல் ,உலக மக்கள் மத்தியில், பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது ஆயுத தாரி ,கைது செய்யப்பட்டு ,தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளமை, இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply