பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

Spread the love

பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்

இணைப்பு இரண்டு .

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மருத்துவ மனையில் மரணமாகியுள்ளார் .

இவரது மரண செய்தியை அடுத்து பிரிட்டன் மக்கள் ,சோகத்தில் உறைந்துள்ளனர் .

70ஆண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரத்தை செலுத்தி ,அடக்கியாண்டு வந்த எலிசபெத் அவர்கள் 96 வது வயதில் மரணமடைந்துள்ளார் .

இவரது மரணத்தின் பின்னர் ,பிரிட்டனில் மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கீழ் இணைப்பு ஒன்று

பிரிட்டன் முடிக்குரிய இளவரசி எலிசபெத் அவர்கள் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

உடல்நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மகாராணி அவர்கள் தொடர்ந்து மருத்துவ மனையில் ,தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பிரிட்டன் மகாராணி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,மகாராணி தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பிரிட்டன் மகாராணி கணவர் உடன் நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மரணமாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply