மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி

மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி
Spread the love

மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி

இந்தியா மகாராஸ்திரா பகுதியில் மக்களை கட்டி வைத்து அடிக்கும் அதிகாரி ஒருவரது செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

சேற்றுக்குள் தலையை புதைத்து ,கைகளை பின் பக்கமாக கட்டி வைத்து ,
ஆசன பகுதியில் பொல்லுகளை கொண்டு தாக்கும் காட்சி ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

தற்போது குறித்த காணொளி வைரலான நிலையில் ,போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்