மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தா மக்களுக்காக தான் எந்த தியாகத்தையும்
செய்திட தயராக உள்ளதாக மகிந்தா அறிவித்துள்ளார்
சகோதர்கள் இருவரையும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையில்
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது