மகிந்தா குழு மற்றும் மக்களுக்கு இடையில் மோதல் – போர்க்களமாகும் காலிமுக திடல்
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த பதவி விலக கூடாது என கோரி மகிந்தாவுக்கு ஆதரவான குழு ஒன்று களம் இறக்க பட்டுள்ளது.
இவர்கள் காலிமுக திடலில் ல் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது ,
மேலும் இது வன்முறையாக மாறி மக்கள் கொலைகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது.