மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் அளிக்கின்றார் !

Spread the love

மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் அளிக்கின்றார் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் இணையவழி

நேரலை ‘மக்கள் அரங்கம்’ நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

June 6 , 2020 சனிக்கிழமை நேரம் ( time : USA NY : 12h pm / UK 5h pm / EU 6h pm) நா.தமிழீழ அரசாங்கத்தின் சமூகவலைத்தளத்தில்

https://www.facebook.com/tgteofficial நேரலையாக வர இருப்பதோடு, Facebook நேரலையில் இணைந்து கொண்டுள்ள மட்டுமல்ல,

முன்னராகவே கேள்விகளை பதிவிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரலை நிகழ்ச்சியினை நாடுகடந்த

தமிழீழ அரசாங்கத்தின் http://tgte.tv/ வலைக்காட்சி மூலமும் சமநேரத்தில் காணலாம்.

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை, சமகால அரசியல், உலக அரசியல் என்று ஆரோக்கியமான கேள்விகளை நோக்கி நேரலை காத்திருக்கின்றது.

      Leave a Reply