மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்

Spread the love

மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்

இலங்கை பிரதமர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.


இதனை அறிந்த போராட்டக்காரர்கள் அந்த கடற்படை தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவே மேலும் முற்றினால் அங்கு மோதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது.

Leave a Reply