மகிந்தாவிடம் மூன்று மணி நேரம் விசாரணை -அரங்கேறும் நாடகம்
இலங்கையின் முன்னாள் பிதாமர் மகிந்தாவிடம் குற்ற புலனாய்வு துறையினர் மூன்று மணி நேரம்
விசாரணை நடத்தியுள்ளனர்
காலிமுக திடலில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது வன்முறை காரர்களுக்கு ஐந்தாயிரம் பணம் மற்றும் சாராய போத்தல் ,
கொத்துரொட்டி வழங்கியமை தொடர்பிலும் விசாரிக்க பட்டுள்ளதாம்
தம்பி ஜனாதிபதியாக இருக்கும் வேளை அண்ணாவிடம் உளவுத்துறை விசாரணை
,இவை மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்பது மக்கள் கருத்தாக பதிய பெறுகிறது