மகனை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

Spread the love

மகனை கொன்று தானும் தூக்கில் தொங்கிய தாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டனில் பத்தொன்பது வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன்

ஒன்றாக வசித்து வந்தார் ,இதனால் இவர்களுக்கு இரண்டு வயதில் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது

இவ்வேளையில் காதலன் ,காதலி மற்றும் ,மகனை கைவிட்டு கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்

இந்த துயரை தங்கி கொள்ள முடியாத காதலி தனது மகனை கொன்று

தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார், மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

பிரிந்து செல்தல் குற்றமா என்றால் இந்த நாட்டில் இல்லை என்பதாகும் ,ஆனால் அதனால்

இந்த மரணம் நிகழ்ந்துள்ளதால் போலீசார் உரிய தீர்வான விடையத்தை

தெரிவிக்க திணறி வருகின்றனர் ,தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இதுபோலவே தமிழர்களும் தற்கொலை செய்து வருகின்ற செயல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

மகனை கொன்று தானும் தூக்கில்
மகனை கொன்று தானும் தூக்கில்

    Leave a Reply