போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்
பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,
இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி
விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது