போலீசார் மீது துப்பாக்கி சூடு – மூவர் காயம்
அமெரிக்கா வசிங்கடனில் கட்டடம் ஒன்றுக்குள் மர்ம நபர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார்
இதனை அறிந்து பறந்து வந்த போலீசார் மீது அவர் மேலும் தாக்குதலை தொடுத்தார் ,இதில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவில்,தொடராக இவ்விதமான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது