தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை இடம்பெற்ற வண்ணம்,
உள்ளது ,இந்த முறுகளை அடுத்து தாய்வானுக்குள் அமெரிக்கா படைகள் நுழைந்து தளம்
அமைத்து காத்துள்ளனர்
இதனால் சீற்றம் அடைந்த சீனா தனது 16 போர் விமானங்களை தாய்வானுக்குள் அனுப்பியது
மேற்படி விமானங்கள் பறந்து வட்டமிட்டு நாடு திரும்பின
இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது