போத்தலில் உச்சா வடிக்கும் – முசுலிம் பயங்கரவாத எம்பி

Spread the love


போத்தலில் உச்சா வடிக்கும் – முசுலிம் பயங்கரவாத எம்பி

இலங்கையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பட்டுள்ள ரிசார்ட் பதியுதீன்மாலை ஐந்து மணிக்கு பின்னர் போத்தலில் சிறுநீர்கழிப்பதாக பாராளுமன்றில் கலவரம் வெடித்துள்ளது

இது சிறைகளில் இயல்பான ஒன்று எனவும் இதனையே சிறையில் அடைக்க பட்டவர்கள் கடை பிடிக்கின்றார் என மாற்று கருத்து தெரிவிக்க பட்டுள்ளது

குண்டு வெடிப்பு ,மற்றும் வீட்டு பணிப்பெண் கொலை உட்பட்ட குற்றச்சாட்டுகளில் இவர் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply