போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது
இலங்கை களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஐம்பது கிலோ போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளார்
இவர் நீண்ட காலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது