போதை பொருள் கடத்திய 13 அரச அதிகாரிகள்
இலங்கையில் அரசு அப்பணியியல் ஈடுபட்டு வந்த 13 அதிகரைகள் போதைவஸ்து
கடத்தலில் ஈடுபட்டமை கண்டுபிடிக்க பட்ட நிலையில் அவர்களுக்கு
எதிராக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
இதனை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை வழங்க பட்டுள்ளது