போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது

Spread the love

போதையில் வாகனம் ஒட்டிய 758 பேர் கைது

இலங்கையில் புத்தண்டு தினத்தன்று மட்டும் போதையில் வாகனம் ஓட்டி சென்ற சுமார் 758 பேரை

தாம் கைது செய்துள்ளதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்

புத்தாண்டு தின நிகழ்வுகளில் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின்

விசேட சேவையினரால் இந்த கைதுகள் இடம் பெற்றுள்ளது

இவ்வாறான கைதின் மூலம் பெரும் விபத்துக்கள் மற்றும் உயிர்ப் பலிகள் தடுக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

    Leave a Reply