பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

Spread the love

பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 1,057 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

முகக் கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லையை கடந்தமை தொடர்பிலான குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a Reply