பொலிஸ் வேட்டையி 34 பேர் திடீர் கைது
இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை கட்டு படுத்த
அரசால் விதிக்க பட்ட விதிகளை மீறி செயல்பட்ட 34 பேர்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணிய மறுத்த
நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர்