பொலிஸ் முக்கிய அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள்போராட்டத்தை
அடுத்த்து எழுந்துள்ள நெருக்கடியால் ஆளும் அரசினால் நியமிக்க பட்ட மிக பெரும்
முக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்க பட்டுள்ளது
பொலிஸாரினால் மேற்கொள்ள பட்ட வன்முறை .அடக்குமுறை தாக்குதல்களை
தணிக்கும் முயற்சியின் ஒன்றாக இது பார்க்க படுகிறது