பொலிஸ் அதிகாரிகள் என கோரி லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்டட நால்வர் கைது

Spread the love

பொலிஸ் அதிகாரிகள் என கோரி லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்டட நால்வர் கைது

இலங்கையில் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் என கோரி பெண் ஒருவரிடம் லஞ்சம் பெற முயன்ற பெண் உள்ளிட்ட நால்வர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,இந்த குழு இதுபோல பலரை மிரட்டி கப்பம் பெற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

பொலிஸ் அதிகாரிகள்

Leave a Reply