கரு – ரணில் திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

Spread the love

கரு – ரணில் திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

இலங்கையின் யானை கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் கரு ஜெயசூரியா ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமரச படுத்தும் நோக்கம் கொண்ட பேச்சாக இவை உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளன

சஜித் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கிறார் இவ்வாறான நிலையில் பெரும் பன்மை பலம் இன்றி யானை கட்சி தவிக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

கரு - ரணில் திடீர்

Leave a Reply