256 பொலிஸாருக்கு கொரோனா

Spread the love

256 பொலிஸாருக்கு கொரோனா

மேல் மாகாணத்தில் 256 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 6 பேர் பூரண சுகமடைந்துள்ளனரெனவும் மேலும் 250 பேர்

தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி

வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பொலிஸார் சுயதனிமையில்

இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply