பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது

Spread the love

இலங்கை

பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது

இலங்கையில் கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் 145 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதான பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சுமாரானவர்கள் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

பொலிஸாரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மக்கள் தொடர்ந்து உலாவி வருகின்றனர் ,இந்த

நோயின் தாக்குதல் தொடர்பான தெளிதல் இல்லாததே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply