பேரூந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
தமிழகம் பேரூந்து நிலையம் ஒன்றில் வைத்து ,மாணவன் ஒருவர் பாடசலை சீருடையின் உள்ள மாணவிக்கு தாலி கட்டியுள்ளார் .
மாணவிக்கு தாலி கட்டிய மாணவனின், காணொளி செம வைரலாகிய வண்ணம் உள்ளது .
தற்போது மாணவன் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .மாணவி கவுன்சிலிங் வழங்குவதற்கு ,மூன்று நாள் அழைக்க பட்டுள்ளார் .
பேரூந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும், இந்த காணொளி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,மாணவர்கள் கல்வி பயின்ற பாடசாலைக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
அப்பா ,அம்மா பணத்தில் வயிறு வளர்க்கும் ,இந்த சிறுசுகள் செய்யும் கூத்தை பாருங்க .
வெளி நாடுகளில் இதே வயது மாணவர்கள் தாமே வேலைக்கு சென்று உழைத்து தமது தேவைகளை முடிந்தவரை நிவர்த்தி செய்கின்றனர் .
நமது நாடு பின்தங்கிய நிலையில் உள்ளதற்கு ,விழிப்புணர்வு அற்ற நிலையே காரணம் .
ஆனால் வாயில விடுங்க, நாமே அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற ரேஞ்சில கதைப்பாங்க .எண்ணத்தை சொல்ல .