பேரூந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

பேரூந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
Spread the love

பேரூந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

தமிழகம் பேரூந்து நிலையம் ஒன்றில் வைத்து ,மாணவன் ஒருவர் பாடசலை சீருடையின் உள்ள மாணவிக்கு தாலி கட்டியுள்ளார் .

மாணவிக்கு தாலி கட்டிய மாணவனின், காணொளி செம வைரலாகிய வண்ணம் உள்ளது .

தற்போது மாணவன் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .மாணவி கவுன்சிலிங் வழங்குவதற்கு ,மூன்று நாள் அழைக்க பட்டுள்ளார் .

பேரூந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும், இந்த காணொளி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,மாணவர்கள் கல்வி பயின்ற பாடசாலைக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .

அப்பா ,அம்மா பணத்தில் வயிறு வளர்க்கும் ,இந்த சிறுசுகள் செய்யும் கூத்தை பாருங்க .

வெளி நாடுகளில் இதே வயது மாணவர்கள் தாமே வேலைக்கு சென்று உழைத்து தமது தேவைகளை முடிந்தவரை நிவர்த்தி செய்கின்றனர் .

நமது நாடு பின்தங்கிய நிலையில் உள்ளதற்கு ,விழிப்புணர்வு அற்ற நிலையே காரணம் .

ஆனால் வாயில விடுங்க, நாமே அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற ரேஞ்சில கதைப்பாங்க .எண்ணத்தை சொல்ல .

Leave a Reply