பெற்றோர்களிடம் இருந்து 2,127 பிள்ளைகளை பிரித்த டிரம்ப் -வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இனவாதியுமான டிரம்ப் ஆட்சியில் ,அமெரிக்காவிற்குள்
நுழைந்த அகதிகள் ,குடியேற்ற வாசிகளின் பிள்ளைகளை ,பெற்றோர்களுடன் பிரித்து மகிழ்ந்து வந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்விதம் பெற்றோர்களை விட்டு சுமார் 2,127 பேர் பிரித்து வைக்க பட்ட செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது