பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்

Spread the love

பெரும் பண கடத்தல் முறியடிப்பு – லொறியை மடக்கி பிடித்த லண்டன் பொலிஸ்

லண்டனில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு லொறியில் கடத்தில் செல்லப்பட்ட

ஒரு மில்லியன் பவுண்டுகள் லண்டன் டோவர் எல்லையோர காவல்துறையினரால் முறியடிக்க பட்டுள்ளது

இரண்டு லாரிகளில் இவ்விதம் கடத்தி செல்லப்பட்ட ஒருமில்லியன் பவண்டுகளே பொலிஸாரினால் முறியடிக்க பட்டுள்ளது

முதலாவது லொறியில் £830,000பவுண்டுகளும் இரண்டாவது லொறியில் 330,000 பவுண்டுகளும் கடத்தி செல்ல பட்டுள்ளது

குறித்த ஐரோப்பிய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே நிறுவனத்துக்கு

சொந்தமான இரண்டு லொறிகளில் இந்த பணம் எடுத்து செல்ல பட்டுள்ளது

நீண்ட நாட்களாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது விசாரணைகள் மூலம்

தெரிய வந்துள்ளது ,கைதான இரு சாரதிகளும் தற்போது நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

பெரும் பண கடத்தல் முறியடிப்பு
பெரும் பண கடத்தல் முறியடிப்பு

    Leave a Reply