பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு

Spread the love

பிரிட்டன் Birmingham.பகுதியில் மக்களுக்கு கத்தி குத்து – போலீசார் குவிப்பு

கடந்த தினம் மதியம் ,பிரிட்டன் Birmingham.பகுதியில் இருபத்தி ஏழுவயது

நபர் ஒருவர் மக்கள் மீது சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார்

இதில் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் ,குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளார் ,

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க

படுகிறது ,இந்த கத்தி குத்து தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்புடையாதா

என்பது தொடர்பில் தெரியவரவிலை
தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிரிட்டன் Birmingham.பகுதியில்
பிரிட்டன் Birmingham.பகுதியில்

    Leave a Reply