பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை
இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்தாயிரம் கிலோவுக்கு அதிக எடையுள்ள
மஞ்சள் இலங்கை கடல் படையினர் மேற் கொண்ட திடீர் சுற்றிவளைபின் பொழுது பறி முதல் செய்ய பட்டுள்ளது
மேற்படி கடத்தலுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இலங்கையில்
மஞ்சளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்தே மேற்படி கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது