புலிகள் புதைத்த குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் புலிகளினால் புதைத்து வைக்க பட்ட குண்டுகள் வீடு ஒன்றுக்குள் இருந்த்து மீட்க பட்டுள்ளன .
போர் காலத்தின் பொழுது வீடுகளுக்குள் புலிகளினால் மாறுது புதைக்க பட்ட குண்டுகள் மீட்க பட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது
இராணுவத்தினருக்கு கிடைக்க பெட்ரா தகவலையா டுத்து குண்டுகள் மீட்க பட்டுஇல்லன ,இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
No posts found.